திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தங்கத்தேர் செய்யும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2017 01:03
திருவாடானை, திருவாடானையில் பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இதுகுறித்து கார்த்திகை வழிபாட்டு குழுவை சேர்ந்த பாலசுப்பிரமணியன், செல்லத்துரை, நாகலிங்கமூர்த்தி ஆகியோர் கூறுகையில், கார்த்திகை வழிபாட்டு குழு, நற்பணி மன்றம், நாட்டார்கள், நகரத்தார்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் தங்கத்தேர் செய்யும் பணி 6 மாதத்திற்கு முன்பு துவங்கியது. தற்போது இப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது, என்றனர்.