திருப்பதி: திருமலையில் சீனிவாசப் பெருமாளை தரிசிக்கவும் தங்கவும் மொபைல் போன் மூலமாக பதிவு செய்து கொள்ளமுடியும்.இந்த வசதியை இன்னும் எளிதாகவும் சிறப்பாகவும் ஆக்கக்கூடிய புதிய மொபைல் ஆப்பான ‘Govinda Tirumala Tirupati Devasthanams‘ கோவில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.