மயிலம்: மயிலம் பூவிழி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா நடந்தது. இதையொட்டி, குளக் கரையிலிருந்து நேற்று காலை 9:00 மணிக்கு, பக்தர்கள் பூங்கரகத்தை எடுத்து வந்தனர். பகல் 12:00 மணிக்கு, கோவி லில் சாகை வார்த் தல் நடந்தது. இரவு முத்து பல்லக்கு வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.