திருவாடானை, பாசிபட்டினத்தில் சர்தார்நைனாமுகமது ஒலியுல்லா தர்கா கந்துாரி விழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு மவுலீது ஓதி பிரசாதம் வழங்கபட்டது. இதில் பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.