திருமலை: திருமலையில் நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதேசி திருவிழாவினை முன்னிட்டு திருமஞ்சனம் எனப்படும் கோயிலை சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் கோயில் நிர்வாக அதிகாரி உள்ளீட்ட பலரும் கலந்து கொண்டனர்.பெருமாள் வீற்றிருக்கும் கருவறையின் மேல் உள்ள தங்கவிமானம், நுழை வு வாயில் உள்ளீட்ட பகுதிகள் தண்ணீர் பீய்ச்சி சுத்தம் செய்யப்பட்டது.