விழுப்புரம்: ரயிலடி தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழுப்புரம் ரயிலடி வரசித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் வைகாசி மாதத்தை யொட்டி, நேற்று மாலை 6 மணிக்கு ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு தீபாராதனையும், 7.15க்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிதத்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.