சென்னை மயிலாப்பூரில் நாட்டு நலனுக்காக ஸ்ரீ வித்ய கோடி குங்குமார்ச்சன் மகா யாகம்



சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி குங்குமார்ச்சன் மகா யாகம்’ நடைபெற்றது.


ஒரு கோடி முறை லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம், வாரனாசி ஸ்ரீ வித்யாஷ்ரமத்தில் இருந்து சுவாமிஜி அபிஷேக் பிரம்மச்சாரி தலைமையில் மயிலாப்பூர் வெங்கடேஷ் அக்ரஹாரம் சாலையில் உள்ள வேதாந்த தேசிகர் அரங்கில் இன்று நடந்தது. மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி குங்குமார்ச்சன் மகா யாகம்’ ஒரு கோடி முறை லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து பெண்கள் வழிபட்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்