உத்தரவு வாங்க ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்த கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி



சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார சுவாமி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில உள்ள திரிபுரசுந்தரி ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார். தை பிரம்மோற்சவத்தின் போது, கந்தசுவாமி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருள்வது வழக்கம். அதன்படி இன்று பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்