மல்லிக்குடி சாய்பாபா கோயிலில் சிறப்பு யாக பூஜை



 திருவாடானை: திருவாடானை அருகே மல்லிக்குடி கிராமத்தில் அமைந்துள்ள சாய்பாபா துவாரகா மாயி கோயிலில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சாய்பாபா ஹோமங்கள் நடந்தன. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபபட்டது. மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.  

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்