நாகப்பட்டினம் பொரவாசேரி அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்



நாகப்பட்டினம் பொரவாசேரி அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் காலை யாக சாலையில் பூஜை முடிந்து பூர்ணாஹூதி நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்று, 9.00 முதல் 10 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கந்தசாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கந்தன் காட்சி தருகிறார்.

கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்