தங்கவயல் சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம்



தங்கவயல்: உரிகம் எலக்ட்ரிக்கல் காலனியில் அமைந்துள்ள சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் நேற்று அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 15 – 17ம் தேதி வரை சிறப்பு பூஜைகள், ஐதீக முறைப்படி சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. நேற்று, காலை 5:30 மணிக்கு துவங்கி, நான்காம் கால யாக பூஜை, கலசம் புறப்பாடுடன், காலை 8:30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவாரங்களுக்கு மஹா கும்பாபிஷேகமும், தீர்த்த பிரசாத விநியோகமும் நடந்தது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்