Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் கோயில்களில் தீர்த்தவாரி ராகவேந்திரர் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2019
02:11

மதுரை:சபரிமலையில் மண்டல, மகர விளக்கு உற்சவத்தை முன்னிட்டு, நேற்று முதல், அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில், அன்னதானம் வழங்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, மதுரையில், சேவா சங்க மாநில நிர்வாகிகள் விஸ்வநாதன், அய்யப்பன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:இச்சங்கத்திற்கு, தமிழகத்தில், 2,600 கிளைகள் உள்ளன; பல லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். கேரள நீதிமன்றத்தால், அய்யப்பன் கோவிலில் அன்னதானம் வழங்க, அனுமதி பெற்ற, ஒரே தனியார் அமைப்பு இது. பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள முகாம்களில், துாய்மையான சுக்கு தண்ணீர் வழங்குதல், இலவச மருத்துவ உதவி, துப்புரவு பணி மேற்கொள்ளுதல் போன்ற சேவைகளில் சேவா சங்க உறுப்பினர்கள் ஈடுபடுகின்றனர்.வழக்கம் போல் இந்தாண்டும், சபரிமலை வரும் பக்தர்களுக்கு, தினமும், மூன்று வேளை, 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.தமிழக அமைப்பின் சார்பில் சென்னை, மதுரை, வேலுார், திருச்சி, கன்னியா குமரி, தேனி உட்பட, 14 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு அன்னதானம், குடிநீர், மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன. இதில், 3,000 தொண்டர் கள் சுழற்சி முறையில் சேவையாற்றி வருகின்றனர்.இதுதவிர, சபரிமலையில், துப்பரவு பணியாளர்களாக, 900 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் இருமுடியில், பிளாஸ்டிக் கவர்களில் பொருட்களை கொண்டுவருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar