திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமிதோறும் பக்தர்கள் கிரிவலம் செல்வர். கொரோனா தடை உத்தரவு நீடிப்பதால் இன்று (அக்., 1) பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் ராமசாமி தெரிவித்துள்ளார்.