மனிதன் கஷ்டப்படுவதற்கு முற்பிறவியில் செய்த பாவம் தான் காரணமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2021 11:03
பிறவி என்பது சங்கிலி போல தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு பிறவியிலும் செய்த புண்ணியம், பாவங்கள் கர்மவினை என்ற பெயரில் சேர்ந்து கொண்டே இருக்கும். இன்பம், துன்பம் இதன் அடிப்படையிலேயே உண்டாகிறது.