Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆயிரக்கணக்கான காவடிகளுடன் பழநியில் ... ரவீஸ்வரர் கோவில் குளத்திற்கு ரூ.14 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் பனசங்கரி அம்மன் ரத உற்சவத்தில் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
05:01

பாகல்கோட்: தடை உத்தரவை மீறி, ஆயிரக்கணக்கானோர் பனசங்கரி அம்மன் ரத உற்சவத்தில் பங்கேற்றதால் போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைக்க முயன்றனர்.கொரோனா பரவலால் பாகல்கோட் மாவட்டம், பாதாமி தாலுகா, பனசங்கரி அம்மன் கோவில் ரத உற்சவம் நடத்த கூடாது. கோவிலில் பூஜை மட்டுமே செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. வரும் 31 வரை பக்தர்கள் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.உளவுத்துறை மூலம் வந்த தகவலை அடுத்த ஊருக்குள் நுழையாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்களாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.ஊர் தலைவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க பவுர்ணமியை ஒட்டி எளிமையான முறையில் ரத உற்சவம் நடத்த, நேற்று மதியம் அனுமதி அளிக்கப்பட்டது.அப்போது, தடை உத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் ரத உற்சவத்தில் பங்கேற்றனர். முக கவசம் அணியவில்லை; சமூக விலகல் கடைபிடிக்கவில்லை. தடுப்புகளை உடைத்தெறிந்து பலரும் உற்சவம் நடந்த பகுதிக்கு நுழைந்தனர். கூட்டம் நெரிசல் அதிகமானதால் போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். ஆனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே முறை நுழைந்ததால் போலீசாராலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.இதற்கிடையில் நாதஸ்வரத்துடன் பனசங்கரி அம்மன் உற்சவ மூர்த்தி ரத உற்சவத்தில் திருவீதி உலா வந்தது. பக்தர்கள் உற்சாகத்துடன் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் கருட சேவை சிறப்பாக ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெள்ளியங்கிரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar