Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
ஆடி விழா: பக்தரின் நெஞ்சில் உரலை வைத்து உலக்கையால் மஞ்சள் இடிப்பு!
ஆகஸ்ட் 11,2012
அ-
+
Temple images

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவி ஸ்ரீ பாலவினாயகர் ஸ்ரீபாலமுருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் முருகன் என்ற பக்தரின் நெஞ்சில் உரலை வைத்து உலக்கையால் மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கிருத்திகை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.