Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தர மூர்த்தி நாயனார் குருபூஜை ... மன்னார்குடி அருகே 5 கற்சிலைகள் மீட்பு மன்னார்குடி அருகே 5 கற்சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா: சிலைக்கு வர்ணம் பூசும் பணி
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தி விழா: சிலைக்கு வர்ணம் பூசும் பணி

பதிவு செய்த நாள்

07 ஆக
2022
02:08

காரைக்கால்: காரைக்காலில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வரும் ஆக.31 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் காரைக்காலில் பல இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தி மூன்று நாட்களுக்கு பின்னர் கடலில் விடுவர்.இதனால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் தயாரிக்கும் பணி காரைக்காலில் வேகமாக நடந்து வருகிறது. நிரவியில் உள்ள விநாயகர் சிலை தயாரிக்கும் கூடத்தில் சிவசுப்ரமணியன் தலைமையில் சிலைகள் தயாராகிறது பேப்பர், கிழங்குமாவு கூழ்கொண்டு விநாயகர் சிலை தயணிக்கப்பட்டு இறுதியாக வர்ணம் பூசப்படுகிறது. சிலைகள் 3.அடி முதல் 15 அடி வரை தயாரிக்கப்படுகிறது. ஆஞ்சநேயர்,சிங்க வாகனம், மூஞ்சுறு. ரிஷப வாகனம், சிவலிங்கத்தின் மீது விநாயகர் என பல வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போல் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளுக்கு இறுதியாக வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த விநாயகர் சிலைகள் நாகை, திருவாரூர். வேதாரண்யம், திருப்பூண்டி,சிதம்பரம் உள்ளிட்ட பல இடங்களிக்கு விநாயகர் சதுர்த்திக்காக வாங்கி செல்கின்றனர்.இதனால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தீவிரமாக தாயார் செய்யும் பணி தடைபெற்று வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar