காஞ்சிபுரம் செல்லியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2013 10:03
காஞ்சிபுரம் அடுத்த சிறுணை கிராமத்தில், செல்லியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி, மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் அம்மனுக்கு மாலை அணிவிக்க சென்றனர்.