Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் இரண்டாவது ரோப்கார்: ... திட்டை குரு கோவிலில் 15ல் கும்பாபிஷேக விழா: ஏற்பாடு தீவிரம்! திட்டை குரு கோவிலில் 15ல் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2013
10:07

சிவகங்கை: சிவகங்கை, பிள்ளையவயல் காளியம்மன் கோயிலில் 59ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, பெண்கள் பூத்தட்டு ஏந்தி வந்து, அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர். இங்கு, ஜூலை 5ல் காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.8ம் நாளான நேற்று, காலை 10.30 மணிக்கு, அம் மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அன்று மாலை 4 மணிக்கு, சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு அம்மன் காட்சி அளித்தார். நகரின் பல்வேறு வீதிகளில் இருந்து,பெண்கள் பூத்தட்டு ஏந்திவந்து, அம்மனுக்கு பூக் களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, கோயில் முன் பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஏற்றுதல், பிள்ளை தொட்டி கட்டுதல் போன்ற நேர்த்திகளை செலுத்தினர். இரவு, ஓலையால் வேயப்பட்ட தேரில், அம்மன் திருவீதி உலா வந்தார். பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, நகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டு போட்டிகள் நடந்தன. அபிஷேகத்தை பரம்பரை பூசாரி பூமிநாதன் செய்திருந்தார். கோயில் நிர்வாக அலுவலர் இளையராஜா ஏற்பாடுகளை செய்தி ருந்தார். பல்வேறு அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar