குலதெய்வம் எது என்று எல்லோருக்குமே தெரிந்திருக்க வேண்டியது அவசியம். என்றாலும் தவிர்க்க இயலாமல் சிலருக்கு அந்த தெய்வம் எது என்று தெரியாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பெண் தெய்வம் எனில் கதிராமங்கலம் வனதுர்க்கையையும், ஆண் தெய்வம் எனில் திருப்பதி வேங்கடேசப் பெருமாளையும் குல தெய்வமாகக் கொள்வது நற்பலனைத் தரும்.