தஞ்சாவூர்: பிரதோஷத்தையொட்டிபிரகதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில், மகா நந்திக்கு மஞ்சள்,பால் , மற்றும் சந்தன அபிஷேகம் நடந்தது. பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.