Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ ... பொள்ளாச்சியில் ஐயப்ப பக்தர்கள் விரதம் துவங்கினர்! பொள்ளாச்சியில் ஐயப்ப பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் 30 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 நவ
2014
12:11

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காலியாக உள்ள 30 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பழநி கோயிலில் இணை ஆணையர் பதவி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. முதற்கட்டமாக 30 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமிக்க கோயில்நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பொறியாளர், எலக்ட்ரிக்கல் பிரிவில் 23 பணியிடங்களும், பழநியாண்டவர் மெட்ரிக் பள்ளியில் 8 ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

தகுதிகள்: வயது வரம்பு 18 முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். அந்தந்த துறையில் டிகிரி, பட்டயப்படிப்பு முடித்திருப்பவர்கள் டிச.,16 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை இணை ஆணையர்/செயல் அலுவலர், தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும். நேரடியாகவும் வழங்கலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழநி கோயிலில் உதவிபொறியாளர்(சிவில்)-1, எலக்ட்ரீசியன்-3, நடத்துனர்-4 தொழிநுட்ப உதவியாளர்கள்(சிவில்)-8, வின்ச் பம்ப் ஆபரேட்டர்கள்-3, பிட்டர்-1, மற்றும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 8 உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்படும். தகுதியுள்ளவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் யாரிடமும் சிபாரிசு, பணம் கொடுத்து ஏமாற வேண்டாம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar