Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் 30 பணியிடங்களை நிரப்ப ... திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம்! திருப்பரங்குன்றம் மலை மீது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சியில் ஐயப்ப பக்தர்கள் விரதம் துவங்கினர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 நவ
2014
12:11

பொள்ளாச்சி: கார்த்திகை மாதம் பிறந்து விட்டதை அடுத்து, சபரிமலைக்கு செல்ல பொள்ளாச்சி பகுதி பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருக்க  துவங்கியுள்ளனர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வைக்கும் கண்கண்ட தெய்வமாக சபரிமலை ஐயப்பன் கருதப்படுகிறார். ஐயப்பனை  சபரிமலை சென்று தரிசிக்க, ஒரு மண்டலம் எனப்படும் 48 நாள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்வர். இதற்காக மாலை அணிந்து, கருப்பு மற்றும் நீல  நிற ஆடைகளை அணிந்து கட்டுப்பாடான விரதத்தை மேற்கொள்ளுவது வழக்கம். அடுத்த மாதம் சபரிமலைக்கு செல்ல வேண்டி, கார்த்திகை முதல்  தேதி முதல் பக்தர்கள் மாலை அணியதுவங்கியுள்ளனர். இதற்காக பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம்  அலைமோதி வருகிறது. சிறார்கள் முதல் முதியவர்கள் முதல் குடும்பத்துடன் வந்து, பயபக்தியுடன் மாலை அணிந்து விரதத்தை ஆரம்பித்துள்ளனர்.  அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்கு இதுதொடரும் என கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar