திருச்சி: பால்பண்ணை தாராநல்லுõர் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றில் இருந்து, பக்தர்கள், 1,008 பால்குடம் எடுத்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.