Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முச்சந்தியம்மனுக்கு வெள்ளிக்கவசம் ... தர்மசாஸ்தா கோவிலில் இன்று விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா கோலாகல துவக்கம்!
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா கோலாகல துவக்கம்!

பதிவு செய்த நாள்

20 ஏப்
2015
12:04

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று வாஸ்து (ஏப்.,20) சாந்தியுடன்  துவங்கி மே 2 வரை நடக்கிறது.

அதன் விபரம்:
ஏப்.,21: காலை 11.30 முதல் பிற்பகல் 12.30 மணிக்குள் கொடியேற்றம்.
ஏப்.,22: காலை 7 மணிக்கு கோயில் முத்துராமய்யர் மண்டகப்படியில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல்.
பூதம், அன்ன வாகனத்தில் நான்கு மாசிவீதிகளில் பக்தி உலா.
ஏப்.,23: காலை 7 மணிக்கு கோயில் கல்யாண சுந்தரமுதலியார் மண்டகப்படியில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல். இரவு 7 மணிக்கு கைலாசபர்வதம், காமதேனு வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா.
ஏப்.,24: காலை 9 மணிக்கு வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளல்.
ஏப்.,25: காலை 9 மணிக்கு மாசி வீதிகளில் தங்கச்சப்பரத்தில் பக்தி உலா.
ஏப்.,26: காலை 7.30 மணிக்கு நான்கு மாசி வீதிகளில் தங்கச்சப்பரத்தில் பக்தி உலா. தங்க ரிஷப, வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா.
ஏப்.,27: காலை 8 மணிக்கு கோயில் மீனாட்சி நாயக்கர் மண்டகப்படிக்கு சுவாமி,
அம்மன் பகல் 12 மணிக்கு எழுந்தருளல். இரவு 7 மணிக்கு நந்திகேசுவரர், யாழி வாகனத்தில் நான்கு மாசி
வீதிகளில் பக்தி உலா.
ஏப்.,28: இரவு 7.36 மணிக்கு மேல் 8 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் ’பட்டாபிஷேகம்’. பின், அம்மனுக்கு கிரீடம் சாற்றி செங்கோல் கொடுக்கும் விழா.
ஏப்.,29: காலை 8 மணிக்கு மரவர்ணச் சப்பரத்தில் கோயில் சிவகங்கைராஜா மண்டகப்படியில் எழுந்தருளல். மாலை 6 மணிக்கு இந்திரவிமானத்தில் நான்கு மாசிவீதிகளில் பக்தி உலா.
ஏப்.,30: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் காலை 6 மணிக்கு எழுந்தருளல். திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.
மே 1: காலை 6.30 மணிக்கு திருத்தேரில் நான்கு மாசிவீதிகளில் தேரோட்டம்.
மே 2: கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல். இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா. ஏற்பாடுகளை, கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar