தேக்கம்பட்டியில் யானைகள் சிறப்பு முகாம் துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2016 10:01
கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று துவங்கியது. இந்த முகாமிற்கு தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்து 30 யானைகள் வந்துள்ளன. தமிழக அமைச்சர்கள் காமராஜ், ஆனந்தன் ஆகியோர் யானைகளுக்கான முகாமை துவக்கி வைத்தனர்.