திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தை மாதம் மூன்றாம் வெள்ளி கிழமையை முன்னிட்டு திருக்கல்யாண மண்டபத்தில் நடந்த 108 திருவிளக்கு பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் சிறப்பு பூஜை செய்து ஸ்வாமியை வழிபட்டனர்.