Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை பராசக்தியம்மனுக்கு ... பழநிக்கு 18 நாட்கள் பாதயாத்திரை காவடிகள் சுமந்துவரும் பக்தர்கள் பழநிக்கு 18 நாட்கள் பாதயாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பம்பை ஆற்றில் மாசு அதிகரிப்பு கேரள அரசுக்கு நோட்டீஸ்
எழுத்தின் அளவு:
பம்பை ஆற்றில் மாசு அதிகரிப்பு கேரள அரசுக்கு நோட்டீஸ்

பதிவு செய்த நாள்

30 ஜன
2016
11:01

சபரிமலை: பம்பை ஆற்றில், மாசு அதிகரித்து வருவது குறித்து பதில் அளிக்குமாறு, கேரள அரசுக்கு, நோட்டீஸ் அனுப்ப, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

கேரள மாநிலத்தில், இரண்டாவது பெரிய ஆறாக, சபரிமலை, பம்பை ஆறு உள்ளது. ஆண்டுதோறும், ஐய்யப்ப தரிசனத்துகாக வரும், 50 லட்சம் பக்தர்கள் பம்பையில் நீராடுகின்றனர். இதனால், பம்பை ஆற்றை தினமும் பராமரிக்க, கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஜன., 15ம் தேதி நடந்த மகரவிளக்கு பூஜையின்போது, பம்பை நீரில், அனுமதிக்கப்பட்ட அளவை விட நுண்கிருமிகள் அளவு அதிகமாயின. பம்பை ஆறு மற்றும் நிஜுநாங்கர் ஓடை மாசடைந்து, சுகாதார சீர்கேடு நிலவுகிறது என, நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதனடிப்படையில், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் ஆர்.நாகேந்திரன் அடங்கிய, இரண்டாவது அமர்வு, தானே முன்வந்து இந்த வழக்கை, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சபரிமலை, பம்பை ஆறு மாசடைந்து வருவதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, கேரள மாநில முதன்மை செயலர், சுற்றுச்சூழல் செயலர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர், பத்தினம்திட்டா மா வட்ட கலெக்டர் ஆகியோர், பதில் மனு தாக்கல் செய்ய, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை, பிப்., 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar