Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா ... திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு தெப்போற்சவம் திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாங்கூரில் 300 ஆண்டுகளுக்கு பின் பன்னிரு ரிஷபாரூட காட்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
10:06

மயிலாடுதுறை: திருநாங்கூரில், 300 ஆண்டுகளுக்கு பின், பன்னிரு ரிஷபாரூட காட்சி திருவிழா நடந்தது.நாகை மாவட்டம், சீர்காழி தாலுகா, திருநாங்கூர் கிராமத்தை சுற்றி, பாடல் பெற்ற, பழமை வாய்ந்த, 12 சிவாலயங்கள் அமைந்துள்ளன.

Default Image

Next News

திருநாங்கூரில், மதங்க மகரிஷியின் மகளாக மாதங்கினி என்ற பெயரில் அம்மன் பிறந்ததாகவும், அவரை இறைவன் திருமணம் புரிந்து, மதங்க மகரிஷிக்கு, பன்னிரு மூர்த்திகளும் திருமண கோலத்தில், ரிஷப வாகனத்தில் காட்சி அளித்ததாகவும் ஐதீகம் உள்ளது. இந்த வைபவத்தை நினைவுகூரும் வகையில், 12 சிவாலயங்களில் இருந்தும் சுவாமிகள், திருநாங்கூரில் எழுந்தருளி, திருமண கோலத்தில், ரிஷபாரூடராக காட்சி அளிக்கும் திருவிழா நடத்தப்பட்டு வந்தது.காலப்போக்கில், இத்திருவிழா நின்று போனது. 300 ஆண்டுகளுக்குப் பின், திருக்கல்யாணம் மற்றும் ரிஷபாரூட காட்சி, நேற்று முன்தினம் இரவு நடந்தது. விழாவை முன்னிட்டு, 12 திருத்தலங்களில் இருந்தும் சுவாமிகள், திருநாங்கூர் நம்புவார்கன்யர் கோவிலில் எழுந்தருளினர். அங்கு பன்னிரு மூர்த்திகளுக்கும் ஒரே நேரத்தில் திருக்கல்யாணம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar