Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகின் முதல் ஆன்மீக தீம் பார்க் ... திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா அக்.31 ல் துவக்கம் திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா அக்.31 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் சுத்திகலச பூஜை நிறைவு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் சுத்திகலச பூஜை நிறைவு

பதிவு செய்த நாள்

20 அக்
2016
11:10

சபரிமலை: சபரிமலையில் சுத்திகலச பூஜைகள் நிறைவு பெற்றது. இன்று அதிகாலை அஷ்டபந்தனம் நடைபெற்றது. நாளை (21ம் தேதி) இரவு நடை அடைக்கப்படும். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 16-ம் தேதி மாலையில் திறந்தது. 17-ம் தேதி காலையில் நெய்யபிஷேகம் தொடங்கியது. அன்று காலை எட்டு மணிக்கு புதிய மேல்சாந்தி குலுக்கல் தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து சகஸ்ரகலசம், படிபூஜை, உதயாஸ்தமனபூஜை மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது.

12 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் ஐயப்பன் விக்ரகம் மற்றும் மாளிகைப்புறம் விக்ரகங்களுக்கு அஷ்டபந்தனம் இன்று நடைபெறுகிறது. இதற்காக நேற்றும், நேற்று முன்தினமும் தந்திரிகள் கண்டரரு ராஜீவரரு, கண்டரரு மகேஷ் மோகனரரு ஆகியோர் தலைமையில் சுத்திகலச பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜைகளுக்கு பின்னர் கோயிலை சுற்றி தந்திரி ராஜீவரரு புண்ணிய நீர் தெளித்தார். இன்று அதிகாலை 4:40 மணிக்கு அஷ்டபந்தனம் நடக்கிறது. இதற்காக இன்று அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்த பின்னர் அஷ்டபந்தனம் நடைபெறும். அதன் பின்னர் பூஜைகள் நடைபெற்றாலும், நெய்யபிஷேகம் கிடையாது. நாளை இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.

முதல்வர் ஜெ.,க்கு சிறப்பு வழிபாடு: திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா
விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டி, சபரிமலையில் கணபதிஹோமம், மிருத்யுஞ்சய அர்ச்னை, புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar