சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
செம்பருத்தி மாலையை ஏற்று அருள்பாலிப்பவள், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகிலுள்ள உமையாள்புரம் மங்களாம்பிகை. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் 108 செம்பருத்திப் பூக்களை மாலையாகத் தொடுத்து அம்பாளுக்கு அணிவிக்க வம்சம் விருத்தி அடையும் என்கின்றனர்.