Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் ... ஏகாம்பரேஸ்வரர் கோவில் நிலத்தை அறநிலையத்துறை பயன்படுத்துமா? ஏகாம்பரேஸ்வரர் கோவில் நிலத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பங்குனி மாத பூஜை நிறைவு: மார்ச் 30ல் மீண்டும் திறப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலை பங்குனி மாத பூஜை நிறைவு: மார்ச் 30ல் மீண்டும் திறப்பு

பதிவு செய்த நாள்

20 மார்
2017
10:03

சபரிமலை: பங்குனி மாத பூஜைகள் முடிந்து சபரிமலை நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. இனி உற்சவ பூஜைகளுக்காக 30-ம் மாலை திறக்கப்படும் சன்னிதானத்தில் ஏப்.10 காலை தவிர 18 வரை தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 14ம்தேதி மாலை 5:00 மணிக்கு திறந்தது. 15 முதல் நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகளும், சகஸ்ரகலசம், படிபூஜை, களபாபிஷேகம் போன்ற பூஜைகளும் நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடைபெற்ற பூஜைக்கு பின்னர் நேற்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

அடுத்து பங்குனி உத்திர திருவிழாவுக்காக 30-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடைதிறக்கும். அன்று பூஜைகள் எதுவும் கிடையாது. 31 முதல் ஏப்., 9 வரை வழக்கமான பூஜைகளும், உற்சவ பலி உள்ளிட்ட திருவிழா பூஜைகளும் நடைபெறும். தற்போது புதிய கொடிமரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் கொடியேற்று மற்றும் ஆராட்டு கிடையாது. உற்சவ பூஜைகள் முடிந்து ஏப்., 9 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஏப்.10ம் தேதி காலை மட்டும் நடை அடைக்கப்பட்டிருக்கும். அதன் பின்னர் மாலை 5:00 மணிக்கு சித்திரை விஷூ பூஜைகளுக்காக நடை திறக்கப்படும். 11ம்தேதி காலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். சித்திரை விஷூ 14ம் தேதி நடைபெறும். ஏப்.18 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar