Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை பங்குனி மாத பூஜை நிறைவு: ... சிவன் கோவில்களில் வரும் 25ல் சனிப்பிரதோஷ விழா சிவன் கோவில்களில் வரும் 25ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரேஸ்வரர் கோவில் நிலத்தை அறநிலையத்துறை பயன்படுத்துமா?
எழுத்தின் அளவு:
ஏகாம்பரேஸ்வரர் கோவில் நிலத்தை அறநிலையத்துறை பயன்படுத்துமா?

பதிவு செய்த நாள்

20 மார்
2017
10:03

சென்னை: ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, பல கோடிரூபாய் மதிப்பிலான நிலத்தில், அறநிலையத்துறை வணிக வளாகம் அமைத்து, வருவாய்க்கு வழி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை , சவுக்கார்பேட்டையில் அமைந்துள்ளது ஏகாம்பரேஸ்வரர் கோவில். 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சனி தோஷம் நீங்கும் பிரார்த்தனை தலமாகவும் விளங்குகிறது. வாடகை அதிகம் இக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள், பல இடங்களில் உள்ளன. அதை , அறநிலையத்துறை பராமரித்து வருகிறது. இவற்றில் உயர் நீதிமன்றம் அருகில், லிங்கிச்செட்டித்தெருவில் உள்ள , ஒரு கிரவுண்டு, 1,175 ச துர அடிமனையும் ஒன்று. இந்த மனையை சுற்றி, மொத்த வணிக நிறுவனங்கள், வங்கிகள், வழக்கறிஞர் அலுவலகங்கள் உள்ளன. அங்குள்ள கட்டடங்களின் வாடகை அதிகம் வசூலிக்கப்படுகிறது. கோவிலுக்கு சொந்தமான இந்த மனைக்கு, சாதாரணமாக,ஆண்டிற்கு, 24 லட்சம் ரூபாய்க்கு மேல் வாடகை கிடைக்க வாய்ப்பு உண்டு. உபயோகிக்க வேண்டும் அதே நேரம் அந்த மனையில், வணிக வளாகம் கட்டி விட்டா ல், அறநிலையத்துறைக்கு பல மடங்கு வருவாய் கிடைக்கும். ஆனால், அந்த மனை எந்த பயன்பாடும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது ஆக்கிரமிப்பாளர்கள் கண்களை உறுத்தி வருகிறது. எனவே , அக் கோவிலுக்கு சொந்தமான இடத்தை , வருவாய் தரும் வகையில் அறநிலையத்துறை உபயோகப்படுத்த வேண்டும் என, ஆன்மிக நலவிரும்பிகள் கோரிஉள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் ... மேலும்
 
temple news
மார்கழி மாதம் புனிதமானது. மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் ஒரு புண்ணிய தினம் அதை ஆருத்ரா ... மேலும்
 
temple news
சிதம்பரம்: பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் முன் முள்படுக்கையில் ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் புத்தாண்டைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar