Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேராசை கூடவே கூடாது பைபிள் எழுதப்பட்ட காரணம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மரத்தை வெட்டினால் தலைகீழாக தொங்குவீர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2017
05:05

மரங்களை வெட்டி இயற்கை சூழ்நிலையை அழிக்கும் கும்பல் நாட்டில் நிறைய உள்ளது. இவர்கள், இங்கே வேண்டுமானால் மரம் வெட்டி, விற்ற பணத்தில் மகிழ்ச்சி காணலாம். அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள், சுகத்தில் திளைக்கலாம். ஆனால், இறப்புக்குப்பின் இவர்கள் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டதும் தலைகீழாகக் கட்டித் தொங்க விடப்படுவார்கள். ஏன் தெரியுமா? மரத்தடியில் மனிதர்களும், கிளைகளில் பறவைகளும் தங்கி இளைப்பாறுவதுண்டு. பறவைகளின் கூடும், மரத்தில் தான் இருக்கும்.இது பற்றி நபிகள் நாயகம், “மனிதர்களும் மிருகங்களும் தங்கி இளைப்பாறக் கூடிய நிழல் கொடுக்கும் மரத்தின் கிளையை அவசரத்தேவை இல்லாமல், எவன் ஒருவன் வெட்டுவானோ அவனை அல்லாஹ், நரகத்தில் தலைகீழாகத் தொங்க விடுவான்,” என்கிறார். மின்சாரக் கம்பிகளில் மரக்கிளைகள் உரசினாலோ, பிறவகை அத்தியாவசியத் தேவை தவிர மரக்கிளைகளில் கைவைத்தால், தலை கீழாக தொங்குவது உறுதி. மரவெட்டிகளே! தலை கீழாக தொங்க தயாராக இருங்க.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar