ஸ்ரீநகர், சர்வக்ஞ பீடத்தில் சரஸ்வதி தேவிக்கு தனி கோயில் உள்ளது. ஆதிசங்கரர் இங்குள்ள அறுபத்து நான்கு படிகளிலும் (64 கலைகளுக்கானது) காவல் தெய்வங்களின் சவாலை ஏற்றுக்கொண்டு, கடினமான பல கேள்விக்கு பதில் அளித்த பின்னரே சரஸ்வதி சர்வக்ஞ பீடத்தில் அமர்ந்தாராம்.