வாடிப்பட்டி, வாடிப்பட்டி நீரேத்தான் நவநீதபெருமாள் கோயிலில், மார்கழி மாத உற்ஸவத்தையொட்டி, கூடார வள்ளி நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது.பக்தர்கள் கலந்துகொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது. கம்பன் இலக்கிய மன்றம் சார்பாக ஆண்டாள் திருப்பாவை தொடர் சொற்பொழிவு நடந்தது.