Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் ... வடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட் வடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா
எழுத்தின் அளவு:
திரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான  விழா

பதிவு செய்த நாள்

21 மே
2018
12:05

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கானுார் பெரியநாச்சியம்மன் கோயில் திருவிழாவிற்காக மதுரையில் இருந்து பூஜை பொருட்களை  வாங்கி மண்பானையில் வைத்து தலைச்சுமையாக 54கி.மீ., திரும்பி பார்க்காமல் பயணம் செய்து வழிபட்டனர் பக்தர்கள். கானுாரில் பெரியநாச்சியம்மன் கோயில்  வைகாசி திருவிழா  18ம் தேதி தொடங்கியது. எட்டு நாட்கள் நடக்கும் விழாவில் நேற்றுதுாதை வைகை ஆற்றில் இருந்து அம்மனுக்கு கரகம் எடுத்து வந்து பூஜை நடந்தது. பூஜை பொருட்களை மதுரையில் வாங்கி மண்பானையில் வைத்து தலைச்சுமையாக கோயில் வரை 54 கி.மீ., நடந்தே கொண்டு வந்துள்ளனர். பொருட்களை கொண்டு வருபவர்கள்  திரும்பி பார்க்கக்கூடாது என்பது விதி அதன்படியே பொருட்களை கொண்டு  வந்துள்ளனர்.

பக்தர்கள் கூறியதாவது:  ஆறு வருடங்களுக்கு பிறகு திருவிழா நடத்த இப்போது தான் அம்மன் உத்தரவு கிடைத்துள்ளது. விபூதி, சந்தனம், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை மூன்று மண் பானைகளில் வைத்து அதிகாலை நான்கு மணிக்கு மதுரையில் கிளம்பி மதியம் ஒரு மணிக்கு கானுார் வந்து விடுவோம், போகும் போதும் வரும்போதும் நடந்தே தான்  செல்லவேண்டும். கோயிலில் 21 காவல் தெய்வங்கள் உள்ளன. எட்டு நாட்களும் இந்த தெய்வங்களுக்கு பூஜை நடைபெறும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar