திருவாவடுதுறை ஆதீன மடத்தில் தேவாரம் ஒப்புவித்தல் போட்டி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2018 12:07
மதுரை : மதுரை திருவாவடுதுறை ஆதீன மடத்தில் மாணவர்களுக்கு தேவாரம் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு இசைக்கல்லுாரி பேராசிரியர் சாமிநாதன் சான்றிதழ் வழங்கினார். விழாவில் செம்மொழி இசைத்தமிழ் அறிஞர் சுரேஷ்சிவன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.