Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்வாமிகளின் தினச்சரியை மஹா பெரியவாளின் கருணை ஸ்வாமிகளின் ...
முதல் பக்கம் » கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
மஹா பெரியவாள் ஸ்வாமிகளைப் பற்றிக் கூறியது ..
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2018
03:10

ஆங்கரை கல்யாண ராம பாகவதர் என்று காஞ்சி காமகோடி மடத்தில் அறியப்பட்ட நம் ஸ்வாமிகளைப் பற்றி மஹா பெரியவாளின் திருவார்த்தைகள்:

1. என் வாக்கைக் கேட்டு வேலையை விட்டுவிட்டு ப்ராம்மண தர்மத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறார். ஆத்மார்த்தமாகப் பாராயணம் செய்துகொண்டு, பகவத் அர்ப்பண புத்தியோடு ஜனங்கள் கொடுப்பதைக் கொண்டு ஜீவனம் நடத்துகிறார். பூ-ஸ்திதி கிடையாது’.

2. ‘ப்ராசீன சம்ப்ரதாயத்துடன் ராமாயண பாகவத ப்ரவசனம் செய்கிறார். அவர் குடும்பத்தை பகவான் காப்பாற்றவில்லையா?’

3. ‘ஒவ்வொரு பாகவத ஸப்தாஹமும் மலை போன்ற காரியம், அவருக்குத் தான் சிரமம், நமக்கெல்லாம் ஆனந்தம்’.

4. ‘பாராயணம் மதுரம் !! ப்ரவசனம் மதுர - தரம் !!’

5. ‘அவர் ஸ்ரீமத் பாகவதம் படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஞானம் வந்து விடும். அவரைப் பற்றி நானும் நீயும் கவலைப் படவேண்டாம். அவரை சேர்ந்தவர்கள் எல்லோருக்கும் மோக்ஷம் தான் !!’

6. ‘பாகவதத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார் !!’ ‘சர்வ சாஸ்த்ர விஸாரத!!”

7. ‘குந்தியைப் போல் ஆங்கரை பாகவதரின் தாயாரும் க்ருஷ்ணனையே நினைத்துக் கொண்டிருப்பதற்காக தனக்கு கஷ்டங்களே வரவேண்டும் என்று பகவானிடம் கேட்டுக் கொண்டிருப்பார்! அதனால் தான் இவரது குடும்பத்தில் இவ்வளவு ச்ரமம்!”

8. பாரத தேசத்திலேயே நான்கு ஐந்து பேர்கள் தான் ராமாயண பாகவதத்தை விலை பேசாமல் ப்ராம்மணர்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியிருக்கிறார்கள்! அதில் ஆங்கரை பாகவதரும் ஒருவர்!’

9. ‘பகவத் அனுக்ரஹத்தால் ஜன்ம லாபம் கிடைக்கும்!’ (31/01/1988)

10. ‘இவருடைய ப்ரவசனம், ஸ்ரீசங்கர அபிப்ராயத்தை அனுசரித்து கர்மா, பக்தி, ஞானம் மூன்றையும் ஸமமாகச் சொல்வது’

11. ‘இது சுபாச்ரயம்!!’ புளியங்கொம்பைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய்!!’ ஸ்வாமிகளிடம் மிகவும் ஈடுபட்ட ஒருவரிடத்தில் (விஜேஆர்) 1979ல் பெல்காமில் கோகுலாஷ்டமி ஸப்தாஹத்தின் போது ஒரு நாள் மஹா பெரியவாள் சொன்னது.

12. இந்த மஹானை பெற்றெடுத்த தாயருக்கு கண்டிப்பாக மோக்ஷம் கிடைத்திருக்கும் (கோகுலாஷ்டமி ஸப்தாஹ சமயத்தில் காஞ்சிபுரத்தில் சிரார்த்தம் நடப்பதாலும்)

13. இவர் பக்கத்தில் எப்போதும் ஆதிசேஷன் இருக்கிறார். இவரை பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். என்று ஒரு பக்தரிடம் மஹா பெரியவாள் சொன்னார்.

 
மேலும் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் »
temple news
ஸ்வாமிகளின் திரு அவதாரம். திருச்சிராப்பள்ளியில், சுக்ல வ்ருஷம் மாசி மாதம் 18- ஆம் தேதி (01/03/1930) சனிக்கிழமை ... மேலும்
 
எஸ்.எஸ்.எல்.சி. தேறிய நம் ஸ்வாமிகள் வேலை கிடைக்கும் வரையில் பிக்ஷாண்டார் கோயிலில் தமக்கை வீட்டில் வாசம் ... மேலும்
 
1956ல் மயிலாப்பூர் க்ருஷ்ண கணபாடிகளின் இரண்டாவது பெண் சவுபாக்கியவதி மீனாக்ஷி என்பவளுடன் விவாஹம் ... மேலும்
 
1969ல் காஞ்சி மஹாபெரியவாளை தரிசனம் செய்தபோது அவரிடம், தன் தகப்பனார் தலைமுறை வரையில் முன்னோர்கள் ... மேலும்
 
ஸ்வாமிகள் தன் வாழ் நாளில் உத்தேசமாக கீழ்க்கண்ட பாராயணங்கள்/உபன்யாஸங்கள் பகவத் க்ருபையால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar