Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூர்வாங்க பூஜைகள்
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 20. மகர ஸங்க்ராந்தி பூஜை
ப்ரதான பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
05:11

3. ப்ரதான பூஜை

த்யானம்

சு’க்லாம்............ சா’ந்தயே (பக்கம் 12)

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

ப்ராணாயாமம்

ஓம் பூ...... பூர்ப்புவஸ்ஸுவரோம் (பக்கம் 12)

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மாமோபாத்த, ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண:, த்விதீய பரார்த்தே, ச் ’வேத வராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச ’திதமே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச் ’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, *.... நாம ஸம்வத்ஸரே, உத்தராயனே, ஹேமந்த ருதௌ, மகர மாஸே, *....பக்ஷே, *.... சு’பதிதௌ, *....வாஸரயுக்தாயாம், *....நக்ஷத்ர யுக்தாயாம் சு’பயோக சு ’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி’ஷ்டாயாம், அஸ்யாம் வர்த்தமானாயாம் *...சு’பதிதௌ.

மம ஸஹ குடும்பஸ்ய க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச் ’வர்யாபி வ்ருத்யர்த்தம், ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம், ச்சாயா (ஸூவர்ச்சலாம்பா) ஸம்ஜ்ஞா ஸமேத ஸ்ரீ ஸூர்யநாராயண ப்ரஸாத ஸித்யர்த்தம், ஸ்ரீஸூர்யநாராயண ப்ரஸாதாத் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம், உத்தராயண புண்யகாலே, ச்சாயா (ஸுவர்ச்சலாம்பா) ஸம்ஜ்ஞா ஸமேத ஸ்ரீஸூர்ய நாராயண பூஜாம் கரிஷ்யே  ததங்கம் கலச ’ பூஜாம் ச கரிஷ்யே (என்று கூறி அக்ஷதையை வடக்குப் பக்கமாகப் போட்டு, தீர்த்தம் தொடவும்.) * பஞ்சாங்கம் பார்க்கவும்.

விக்னேச்’வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)

அகஜானன............உபாஸ்மஹே (பக்கம் 32)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை கலச ’பூஜை

(பக்கம் 1416 ம் பக்கங்களில் உள்ளபடி செய்ய வேண்டும்.)

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

த்யானம்

ஐயது ஐயது ஸூர்ய: ஸப்தலோகைக தீப:
கிரணதஹித தாப: க்லேச ’ துக்கஸ்ய நாச:

அருண ககன கம்யம் சாதிமாதித்யமூர்த்திம்
பரம பரமரூபம் பாஸ்கரம் தம் நமாமி

ஓம், அஸ்மின் ஹரித்ராவ்ருக்ஷே இந்த்ரோபேந்த்ர ஸஹித
ச்சாயா ஸம்ஜ்ஞா (ஸுவர்ச்சலாம்பா) ஸமேத
ஸ்ரீஸூர்யநாராயணம் த்யாயாமி.
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ஆவாஹனம்

ஆக்ருஷ்ணேன ரஜஸா வர்த்தமாநோ
நிவேசயந் அம்ருதம் மர்த்யஞ்ச

ஹிரண்யயேன ஸவிதா ரதேன
ஆதேவோ யாதி புவனா விபச்’யந்

ஓம், அஸ்மின் ஹரித்ராவ்ருக்ஷே இந்த்ரோபேந்த்ர
ஸஹித ச்சாயா ஸம்ஜ்ஞா (ஸ்வர்ச்ச லாம்பா) ஸமேத
ஸ்ரீஸூர்யநாராயணம் ஆவாஹயாமி (புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ப்ராணப்ரதிஷ்டா

ப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது பிம்பத்திற்கு ப்ராணனை (உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில் பஞ்சகவ்யத்தை சிறிதளவு விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை கிடையாது.

ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:

............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ...........
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய

(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)

ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்’வரா: ருஷய:

(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)

ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:

ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:

அஸ்யாம் மூர்த்தௌ .......(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ப்ராணஸ்திஷ்டது ...........(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)

ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ்  த்வக் சக்ஷு: ச்’ரோத்ர ஜிஹ்வா  க்ராண வாங்  பாணி  பாத  பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா ஸான்னித்யம் குரு ஸ்வாஹா

(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)

அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷு:
புன: ப்ராணமிஹ நோ தேஹிபோகம்
ஜ்யோக் பச்’யேம ஸூர்ய முச்சரந்த
மனுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி

பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் 15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி

(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)

ஆவாஹிதோ பவ

ஸ்தாபிதோ பவ

ஸன்னிஹிதோ பவ

ஸன்னிருத்தோ பவ

அவகுண்டிதோ பவ

ஸுப்ரீதோ பவ

ஸுப்ரஸன்னோ பவ

ஸுமுகோ பவ

வரதோ பவ

ப்ரஸீத ப்ரஸீத

(கையினால் பிம்பத்தைத் தொட்டுச் சொல்லவும்.)

(ஒரு தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

சித்ரபடே (படமாகயிருந்தால்), கலசே ’ (கலசமாகயிருந்தால்) கும்பேஸ்மின் (கும்பத்திற்கு), ப்ரதிமாயாம் (யந்திரத்திற்கு)

(பல தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

பெண்தேவதையாக இருந்தால் கீழ்கண்டவாறு சொல்லவும்.

தேவி ஸர்வ ஜகன்மாதே

பிறகு அந்தந்த பிரதான பூஜையைத் தொடரவும்.

ஸமஸ்த உபசார பூஜைகள்

நாநாரத்ன ஸமாயுக்தம் முக்தாமணி விபூஷிதம்
ஆஸனம் ஸூர்ய தேவேச ’ ப்ரீத்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
மித்ராய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ஸஹஸ்ராம்சோ ’ நமேஸ்தேஸ்து சண்டரச் ’மே திவாகர
பாத்யம் க்ருஹாண தேவேச ’ பக்த்யா தத்தம் மயா ப்ரபோ
ரவயே நம: பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

மந்தாகின்யாஸ்து யத் வாரி ஸர்வபாபஹரம் சு’பம்
க்ருஹாணாசமநார்த்தாய கர்மஸாக்ஷிந் திவாகார
பானவே நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ச ’ரண்ய கமலாநந்த ஸப்தலோக நமஸ்க்ருத
மதுபர்க்கம் க்ருஹாணாத்ய வ்யோமசாரின் விபாகர
ககாய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தொட்டு தேன்கலந்த தயிரை தொட்டு தெளிக்கவும்)

மத்வாஜ்ய  ச ’ர்க்கராயுக்தம் பலக்ஷீர ஸமன்விதம்
பஞ்சாம்ருதம் க்ருஹாணேதம் தேஜோரூப திவாகர
பூஷணே நம: பஞ்சாம்ருதஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தொட்டு பஞ்சாமிருதம் தெளிக்கவும்)

கங்காதி ஸர்வதீர்த்தேப்ய: ஆஹ்ருதைர் நிர்மலைர் ஜலை:
ஸ்நானம் குருஷ்வ பகவன் திவாகர நமோஸ்து தே
ஹிரண்யகர்ப்பாய நம: சு’த்தோதகஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

ச்’வேத வஸ்த்ர த்வயம் தேவ பத்மகர்ப்ப ஸமத்யுதே
பக்த்யா தத்தம் க்ருஹாணேதம் சண்டரச் ’மே ப்ரபாகர
மரீசயே நம: வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

ஸௌவர்ண  முபவீதம் ச ராஜதம் சோத்தரீயகம்
க்ருஹ்ணீஷ்வ தேவதேவேச ஸஹஸ்ராம்சோ ’திவாகர
ஆதித்யாய நம: யஜ்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்)

சந்தனம் குங்குமோபேதம் கஸ்தூர்யா ச ஸமன்விதம்
கந்தம் க்ருஹாண தேவேச ’ ஸப்தலோகைக தீபக
ஸவித்ரே நம: கந்தான் தாரயாமி
கந்தோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
(சந்தனம், குங்குமமிடவும்)

அக்ஷதான் தவளான் திவ்யான் சா ’லீயான் தண்டுலான் சு’ பான்
ப்ரதிக்ருஹ்ணீஷ்வ ஹர்யச் ’வ ஸஹஸ்ராம்சோ ’ நமோஸ்து தே
அர்க்காய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

ஜாதீ சம்பக புந்நாக கேதகீ மல்லிகாதிபை:
அர்ச்சயாமி ச பூஷம்ஸ் த்வாம் தப்தசாமீகர ப்ரபோ
பாஸ்கராய நம: நாநாவித பரிமளபுஷ்பை: பூஜயாமி
(புஷ்பம் போடவும்)

அங்க பூஜை

ஓம் பாவனாய        நம: பாதௌ        பூஜயாமி (கால்)
ஓம் க்ரஹபதயே        நம: குல்பௌ        பூஜயாமி (கணுக்கால்)
ஓம் ஜகதானந்தாய    நம: ஜானுனீ        பூஜயாமி (முழங்கால்)
ஓம் அனூரு ஸாரதயே    நம: ஊரு         பூஜயாமி (தொடை)
ஓம் த்ரயீமயாய        நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)
ஓம் ச்சாயாப்ரியாய    நம: நாபிம்        பூஜயாமி (தொப்புள்)
ஓம் ஆகாச சாரிணே    நம: உதரம்        பூஜயாமி (வயிறு)
ஓம் ஜகச்சக்ஷுஷே    நம: வக்ஷஸ்தலம்    பூஜயாமி (மார்பு)
ஓம் திவாகராய        நம: ஹஸ்தௌ        பூஜயாமி (கைகள்)
ஓம் காலாத்மனே        நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)
ஓம் ஸப்தாச்’வாய    நம: முகம்        பூஜயாமி (முகம்)
ஓம் ஸுகபோலாய    நம: கபோலௌ        பூஜயாமி (கன்னம்)
ஓம் விசாலாக்ஷாய    நம: அக்ஷிணீ        பூஜயாமி (கண்கள்)
ஓம் கர்ண ஜனகாய    நம: கர்ணௌ        பூஜயாமி (காதுகள்)
ஓம் தச்’மிமாலினே    நம: லலாடம்        பூஜயாமி (நெற்றி)
ஓம் ஏகசக்ர ரதாய    நம: சிர:         பூஜயாமி (தலை)
ஓம் ஸர்வ ஸாக்ஷிணே     நம: ஸர்வாண்யங்கானி     பூஜயாமி (முழுவதும்)

அஷ்டோத்ர அர்ச்சனை

(ஒவ்வொரு நாமாவிற்கு புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்)

ஓம் மித்ராய        நம:
ஓம் ரவயே        நம:
ஓம் ஸூர்யாய        நம:
ஓம் பானவே        நம:
ஓம் ககாய        நம:
ஓம் பூஷ்ணே        நம:
ஓம் ஹிரண்யகர்ப்பாய    நம:
ஓம் மரீசயே        நம:
ஓம் ஆதித்யாய        நம:
ஓம் ஸவித்ரே (10)    நம:
ஓம் அர்க்காய        நம:
ஓம் பாஸ்கராய        நம:
ஓம் அருணாய        நம:
ஓம் ச ’ரண்யாய        நம:
ஓம் கருணாரஸஸிந்தவே    நம:
ஓம் அஸமான பலாய    நம:
ஓம் ஆர்த்தரக்ஷகாய    நம:
ஓம் ஆதித்யாய        நம:
ஓம் ஆதிபூதாய        நம:
ஓம் அகிலாகம வேதினே (20)    நம:
ஓம் அச்யுதாய        நம:
ஓம் அகிலக்ஞாய    நம:
ஓம் அனந்தாய        நம:
ஓம் விச் ’வரூபாய    நம:
ஓம் இனாய        நம:
ஓம் இஜ்யாய        நம:
ஓம் இந்த்ராய        நம:
ஓம் பானவே        நம:
ஓம் இந்திராமந்திராப்தாய    நம:
ஓம் வந்தனீயாய (30)    நம:
ஓம் ஈசா ’ய        நம:
ஓம் ஸுப்ரஸன்னாய    நம:
ஓம் ஸுசீ’லாய        நம:
ஓம் ஸுவர்சஸே        நம:
ஓம் வஸுப்ரதாய    நம:
ஓம் வஸவே        நம:
ஓம் வாஸுதேவாய    நம:
ஓம் உஜ்வலாய        நம:
ஓம் உக்ரரூபாய        நம:
ஓம் ஊர்த்வகாய (40)    நம:
ஓம் விவஸ்வதே        நம:
ஓம் உத்யத்கிரணஜாலாய    நம:
ஓம் ஹ்ருஷீகேசா ’ய    நம:
ஓம் ஊர்ஜஸ்வலாய    நம:
ஓம் வீராய        நம:
ஓம் நிர்ஜராய        நம:
ஓம் ஜயாய        நம:
ஓம் ஊருத்வய வினிர்முக்த
நிஜஸாரதயே        நம:
ஓம் ருஷிவந்த்யாய    நம:
ஓம் ருக்கந்த்ரே (50)    நம:
ஓம் ருக்ஷசக்ரசராய    நம:
ஓம் ருஜுஸ்வபாவஸித்தாய    நம:
ஓம் நித்யஸ்துத்யாய    நம:
ஓம் ரூகார மாத்ருகாவர்ண
ரூபாய        நம:
ஓம் உஜ்வல தேஜஸே    நம:
ஓம் ருக்ஷாதிநாதமித்ராய    நம:
ஓம் புஷ்கராக்ஷாய    நம:
ஓம் லுப்ததந்தாய    நம:
ஓம் சா’ந்தாய        நம:
ஓம் காந்திதாய (60)    நம:
ஓம் கனாய        நம:
ஓம் கனத்கனகபூஷாய    நம:
ஓம் கத்யோதாய        நம:
ஓம் லுநிதாகிலதைத்யாய    நம:
ஓம் ஸத்யானந்த ஸ்வரூபிணே    நம:
ஓம் அபவர்கப்ரதாய    நம:
ஓம் ஆர்த்தச ’ரண்யாய    நம:
ஓம் ஏகாகினே         நம:
ஓம் பவதே         நம:
ஓம் ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த
காரிணே (70)        நம:
ஓம் குணாத்மனே    நம:
ஓம் க்ருணிப்ருதே    நம:
ஓம் ப்ருஹதே        நம:
ஓம் ப்ரஹ்மனே        நம:
ஓம் ஐச் ’வர்யதாய    நம:
ஓம் ச ’ர்வாய        நம:
ஓம் ஹரிதச் ’வாய     நம:
ஓம் சௌ ’ரயே        நம:
ஓம் தச ’திக் ஸம்ப்ரகாசா ’ய    நம:
ஓம் பக்தவச் ’யாய (80)    நம:
ஓம் ஒஜஸ்கராய        நம:
ஓம் ஜயினே        நம:
ஓம் ஜகதானந்த ஹேதவே    நம:
ஓம் ஜன்ம ம்ருத்யுஜரா
வ்யாதிவிவர்ஜிதாய    நம:
ஓம் ஔந்நத்யபத சஞ்சார
ரதஸ்தாய        நம:
ஓம் அஸுராரயே    நம:
ஓம் கமனீயகராய    நம:
ஓம் அப்ஜவல்லபாய    நம:
ஓம் அந்தர்பஹி: ப்ரகாசா’ய    நம:
ஓம் அசிந்த்யாய (90)    நம:
ஓம் ஆத்மரூபிணே    நம:
ஓம் அச்யுதாய        நம:
ஓம் அமரேசா ’ய        நம:
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே    நம:
ஓம் அஹஸ்கராய    நம:
ஓம் ரவயே        நம:
ஓம் ஹரயே        நம:
ஓம் பரமாத்மனே        நம:
ஓம் தருணாய        நம:
ஓம் வரேண்யாய (100)    நம:
ஓம் க்ரஹாணாம் பதயே    நம:
ஓம் பாஸ்கராய        நம:
ஓம் ஆதிமத்யாந்த ரஹிதாய    நம:
ஓம் ஸௌக்யப்ரதாய    நம:
ஓம் ஸகலஜகதாம்பதயே    நம:
ஓம் ஸூர்யாய        நம:
ஓம் கவயே        நம:
ஓம் நாராயணாய    நம:
ஓம் பரேசா ’ய        நம:
ஓம் தேஜோரூபாய    நம:
ஓம் ஸ்ரீம்  ஹிரண்யகர்ப்பாய    நம:
ஓம் ஹ்ரீம் ஸம்பத்கராய    நம:
ஓம் ஐம் இஷ்டார்த்ததாய    நம:
ஓம் ஸுப்ரஸன்னாய    நம:
ஓம் ஸ்ரீமதே        நம:
ஓம் ச்’ரேயஸே        நம:
ஓம் ஸௌக்யதாயிநே     நம:
ஓம் தீப்தமூர்த்தயே    நம:
ஓம் நிகிலாகமவேத்யாய    நம:
ஓம் நித்யானந்தாய (120)    நம:

ச்சாயா ஸம்ஜ்ஞா (ஸ்வர்ச்சலாம்பா) ஸமேத

ஸ்ரீஸூர்ய நாராயண ஸ்வாமிநே நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

உத்தராங்க பூஜை

துப்யம் குந்துருகம் தூபம் ஸுகந்தம் ச மநோஹரம்
தாஸ்யாமி பாஸ்வந் மார்த்தாண்ட ஸங்க்ருஹாண திவாகர

இந்த்ரோபேந்த்ர ஸஹித ச்சாயா ஸம்ஜ்ஞா (ஸ்வர்ச்சாலாம்பா)
ஸமேத ஸ்ரீஸூர்ய நாராயண ஸ்வாமிநே நம:
தூபமாக்ராபயாமி. (ஊதுவத்தி / தூபம் காட்டவும்)

தூபாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஸாஜ்யம் த்ரிவர்த்திஸம்யுக்தம் ஸஹஸ்ராம்சோ ’ திவாகர
தீபம் பச் ’ய தமோக்நஸ்த்வம் ஜ்யோதிஷாம் பதயே நம:

இந்த்ரோபேந்த்ர ஸஹித ச்சாயாஸம்ஜ்ஞா (ஸ்வர்ச்சலாம்பா)
ஸமேத ஸ்ரீ ஸூர்ய நாராயண ஸ்வாமினே நம:
தீபம் ஸந்தர்ச ’யாமி. (தீபம் காட்டவும்)

தீபானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்)

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய
தீமஹி/தியோ யோ ந: ப்ரசோதயாத்/

(தீர்த்தத்தை நைவேத்தியங்களின் மேல் தெளிக்கவும்.)

தேவஸவித: ப்ரஸுவ ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விடவேண்டும்.)

அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா ’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா

மதுநாஜ்யேந ஸம்யுக்தம் இக்ஷுதண்டம் குடோதனம்
ஹாரித்ரகமார்த்ரகம் ச நைவேத்யம் ப்ரதிக்ருஹ்யதாம்

இந்த்ரோபேந்த்ர ஸஹித ச்சாயா ஸம்ஜ்ஞா (ஸ்வர்ச்சலாம்பா)
ஸமேத ஸ்ரீ ஸூர்ய நாராயண ஸ்வாமினே நம:
குடோதகம், இக்ஷுண்டம், ஆர்த்ரகம்,
ஹரித்ரகம், நாளிகேர கண்டத்வயம், கதலீ பலம்,
ஸர்வம் அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி.

(பொங்கல், கரும்பு, இஞ்சி, மஞ்சள், தேங்காய், ஆகியவைகளை நிவேதனம் செய்யவும்)

மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி.
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நிவேதனாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ணஸம்யுக்தம் தாம்பூலம் ப்ருதிக்ருஹ்யதாம்

இந்த்ரோபேந்த்ர ஸஹித ச்சாயா ஸம்ஜ்ஞா (ஸ்வர்ச்சாலாம்பா)
ஸமேத ஸ்ரீ ஸூர்ய நாராயண ஸ்வாமினே நம:
கர்ப்பூர தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தின்மேல் தீர்த்தத்தை விடவும்)

நமஸ்தே வ்யோமநாதாய விந்த்ய வீதி ப்லவங்கம
நீராஜநம் க்ருஹாணேதம் கர்ப்பூரேண ஸமன்விதம்

இந்த்ரோபேந்த்ர ஸஹித ச்சாயா ஸம்ஜ்ஞா ஸமேத ஸ்ரீ
ஸூர்யநாராயண ஸ்வாமிநே நம: கர்ப்பூர நீராஜநம்
ஸந்தர்ச ’யாமி (கற்பூரம் காண்பிக்கவும்.)

ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ரக்ஷதான் தாரயாமி
(கையில் புஷ்பத்தை எடுத்து தீபாராதனையை சுற்றி ஸமர்பிக்கவும்.)

யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவாந் ப்ரஜாவான்
பசு ’மாந் பவதி /சந்த்ரமாவா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசு ’மான் பவதி

இந்த்ரோபேந்த்ர ஸஹித ச்சாயா ஸம்ஜ்ஞா (ஸ்வர்ச்சலாம்பா)
ஸமேத ஸ்ரீ ஸூர்ய நாராயண ஸ்வாமினே நம: மந்த்ரபுஷ்பம்
ஸமர்ப்பயாமி ஸ்வர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை இரு கைகளில் எடுத்து ஸமர்ப்பிக்கவும்.)

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதாநி ச
தானி தானி விநச் ’யந்தி ப்ரதக்ஷிணபதே பதே

ப்ரக்ருஷ்ட பாபநாசா’ய ப்ரக்ருஷ்ட பலஸித்தயே
ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் ஜ்யோதிரூப திவாகர

நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விச் ’வபாவந:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசா ’த்மந் நமோஸ்து தே

நம: பூர்வாய கிரயே பச் ’சிமே கிரயே நம:
ஜ்யோதிர்கணாநாம் பதயே திநாதிபதயே நம:

ஜயாய ஜயபத்ராய ஹர்யச் ’வாய நமோ நம:
நமோ நமஸ் ஸஹஸ்ராம்சோ ’ ஆதித்யாய நமோ நம:

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

ப்ரஹ்மேசே ’ நாச்யுதேசா ’ய ஸூர்யயாதித்ய வர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வபக்ஷாய ரௌத்ராய வபுஷே நம:

தமோக்நாய ஹிமக்நாய ச ’த்ருக்நாயமிதாத்மனே
க்ருதக்னக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

இந்த்ரோபேந்த்ர ஸஹித ச்சாயா (ஸ்வர்ச்சலாம்பா) ஸம்ஜ்ஞா
ஸமேத ஸ்ரீஸூர்ய நாராயண ஸ்வாமினே நம: அனந்தகோடி
ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்ப்பயாமி
(ப்ரதக்ஷிணம் செய்து, நமஸ்காரம் செய்யவும்.)

த்ருத பத்ம தவ்யம் பாணளெ தேஜோமண்டல மத்யகம்
ஸர்வாதி வ்யாதிச ’மநம் ச்சாயாச்’லிஷ்ட தநும் பஜே

பாநோ பாஸ்கர மார்த்தாண்ட சண்டரச் ’மே திவாகர
ஆயுராரோக்ய மைச் ’வர்யம் ச் ’ரியம் புத்ராம்ச் ’ச தேஹி மே
(என்று பிரார்த்திக்கவும்)

இந்த்ரோபேந்த்ர ஸஹித ச்சாயா ஸம்ஜ்ஞா (ஸ்வர்ச்சலாம்பா)
ஸமேத ஸ்ரீ ஸூர்யநாராயண ஸ்வாமிநே நம: சத்ரம்
ஸமர்ப்பயாமி, சாமரம் ஸமர்ப்பயாமி, வ்யஜனம்
வீஜயாமி, ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி.
(புஷ்பம் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

அர்க்ய ப்ரதானம்

(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும்)

காயேன வாசா மனஸேந்த்ரியைர் வா
புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி.

அனயா பூஜயா ச்சாயா ஸம்ஜ்ஞா (ஸ்வர்ச்சலாம்பா)
ஸமேத ஸ்ரீஸூர்யநாராயண: ப்ரீயதாம்

(என்று சொல்லி புஷ்பம் அக்ஷதைகளை எடுத்துக் கொண்டு, பாலால் அர்க்யம் விடவும்.)

ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து

உபாயன தானம்

(பூஜை செய்வித்த சாஸ்திரிகளுக்கு, அல்லது வீட்டில் குரு ஸ்தானத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு, கீழ்கண்ட மந்திரம் சொல்லி, தானம் செய்ய வேண்டும்.)

ஸ்ரீஸூர்யநாராயண ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதுமாஸனம்
பாகசா அமீ தே கந்தா: ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்
(ஆஸனத்தில் அமரச்செய்து, சந்தனம் கொடுத்து அக்ஷதை சேர்க்கவும்.)

ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ:
அனந்தபுண்ய பலதம் அத: சா ’ந்திம் ப்ரயச்ச மே

மயா க்ருத ஸூர்ய நாராயண பூஜா ஸாத்குண்யம் காமயமாந:
இதம் ஹிரண்யம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம்
ஸூர்யநாராயண ப்ரீதிம் காமயமாந:
துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம

(என்று சொல்லி அவருக்கு வெற்றிலை பாக்கு, பழங்கள் வைத்து தக்ஷிணையும் வைத்து மேற்கண்ட ஸ்லோகம் சொல்லி தானமாக கொடுக்க வேண்டும்.)

குறிப்பு: சூரியன் நமக்கு கண்கண்ட தெய்வம். இதற்கு புனர்பூஜை கிடையாது.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 20. மகர ஸங்க்ராந்தி பூஜை »
பொங்கல் பண்டிகைசூரியனின் தேர் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கும் தினம் இது. ... மேலும்
 
பூர்வாங்க பூஜை1. தீப மந்திரம்(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar