காளிதேவியை சிவபெருமான் சாந்தப்படுத்தியது ஒரு தீபாவளி நாளில்தான் எனும் அடிப்படையில் வங்காளத்தில் தீபாவளிப் பண்டிகையன்று காளிபூஜை நடத்துகின்றனர். அப்போது காளிதேவியை சாந்தப்படுத்தும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். இவ்விழாவை ‘மகாநிசா’ என்று அழைக்கின்றனர்.