‘புத்திர்பலம்’ என்று தொடங்கும் பிரசித்தமான ஆஞ்சநேயர் ஸ்லோகத்தை சொல்லிய பின்னரே ராமாயணம், சுந்தர காண்டம் போன்றவற்றை படிக்கத் தொடங்குவார்கள்.
‘‘புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா!
அஜாட்யம் வாக் படுத்வம் ச ஹநுõமத் ஸ்மரணாத் பவேத்!!” ஆஞ்சநேயரை பக்தியுடன் தியானித்தால் நல்ல புத்தி, உடல் வலிமை, புகழ், மனோதிடம், அச்சமின்மை, ஆரோக்கியம், சுறுசுறுப்பு, வாக்குவன்மை ஆகிய நற்குணங்கள் உண்டாகும் என்பது இதன் பொருள்.