Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மஞ்சள் வளத்துடன் வாழ்க நண்பனின் புத்திசாலித்தனம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குறை சொன்னால் என்னாகும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2019
04:03

பெண் ஒருத்தி பிறரைக் குறை சொல்லி பொழுது போக்குவாள்.  இதனால் அவளுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.  ஒருநாள் அவள் தன் செயல்களை எண்ணி வருந்தினாள். “ஆண்டவரே! நான் அநேகரைப் புண்படுத்தியிருக்கிறேன். அவர்களைக் குறித்துப் பேசியதை நான் எப்படி திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்?” என வாய் விட்டு பிரார்த்தித்தாள். இதைக் கேட்ட ஒருவர், “நீ போய் ஒரு பை நிறைய கோழி இறக்கைகளைச் சேகரித்து, உன் வீட்டில் இருந்து  இங்கு வரும் வழியெங்கும் சிதறிக் கொண்டே வா” என்றார். அவளும் அப்படியே செய்தாள். “சரி! நீ இப்போது உன் வீட்டுக்குத் திரும்பு.  வழியில் நீ சிந்திய இறக்கைகளைப் பொறுக்கி பையில் வைத்துக்கொள். அதை என்னிடம்  கொண்டு வா,” என்றார். அவள் அங்கிருந்து கிளம்பினாள். சிந்திய இறக்கைகள் எதையும் காணவில்லை. அவை  காற்றில் எங்கோ அடித்துச் செல்லப்பட்டு விட்டது. “இறைக்கைகளை சேகரிக்க முடியவில்லை” என்று அவரிடம் தெரிவித்தாள்.  அவளிடம், “உன் வார்த்தைகளும் அப்படித்தான். வார்த்தைகளைச் சிந்தினால் பொறுக்கவே முடியாது. அதனால், இனிமேலாவது யோசித்துப் பேசு” என்றார். “வீணான வார்த்தைளுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும்”  என்கிறது பைபிள். ஆம்! வீண்பேச்சு குறித்து கடவுளின் முன் விசாரணைக்கு வரும். அப்போது பதிலளிக்க நேரிடும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar