ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம் பீமாவரம் பகுதியில் அமைந்துள்ளது. சகடீஸ்வராலயம். இக்கோயிலில் சிவபெருமான் தலைகீழாக இருந்து தியானம் செய்கிறார். சிவபெருமான் அருகில் அன்னை பார்வதி, கார்த்திகேயப்பெருமானை தம் மடியில் இருத்திக் காட்சி தருகிறாள். இத்தல சிவபெருமானை தரிசித்தால் நீண்ட நாட்களாக அவதியுறும் நோய்களில் இருந்து விடுபடலாம்.