திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏலம் ஒத்திவைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2019 02:06
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 1429ம் பசலிக்கான நிலக்குத்தகை உரிமம், கொள்முதல் இனம், அவுட் சோர்சிங் ஒப்பந்த பணிகள் உட்பட பல்வேறு இனங்களுக்கு இன்று (ஜூன் 12 ) பொது ஏலம் நடக்கவிருந்தது.ஆனால் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. ஏலம் ஜூன் 14 காலை 9:00 மணிக்கு நடக்கும் என கோயில் துணை கமிஷனர் மாரிமுத்து தெரிவித்தார்.