Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி இரண்டாம் நாள் நவராத்திரி 5ம் நாள் நவராத்திரி 5ம் நாள்
முதல் பக்கம் » நவராத்திரி வழிபாடு - 2019 » பூஜை முறைகள்
நவராத்திரி மூன்றாம் நாள்
எழுத்தின் அளவு:
நவராத்திரி மூன்றாம் நாள்

பதிவு செய்த நாள்

01 அக்
2019
02:10

மதுரை மீனாட்சியம்மன் இன்று (அக்., 1ல்) வீணை தட்சிணாமூர்த்தி அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.

பிரம்மாவின் மகன்களான சனகாதி முனிவர்கள் ஞானத்தை அடைய குருநாதரை தேடி அலைந்தனர். இதையறிந்த சிவன் தட்சிணா மூர்த்தி கோலத்தில் ஆலமரத்தின் அடியில் தெற்கு நோக்கி காட்சியளித்தார். அவர்களின் சந்தேகங்களைப் போக்கும் விதமாக விளக்கம் அளித்தார். இறுதியாக சின் முத்திரையைக் காட்டி அமைதி, ஆனந்தம் அடையச் செய்தார். இவரிடம் ஒருமுறை சாமவேதத்தை வீணையில் இசைக்கும்படி நாரதர், சுக்ர முனிவர்கள் வேண்டினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வீணை உருவாக்குவது பற்றியும், அதை முறையாக இசைப்பது பற்றியும் எடுத்துரைத்தார் சிவன். இக்கோலத்தை தரிசித்தால் இசை ஞானம், புத்தி சாதுர்யம், குறையில்லாத வாழ்வு அமையும்.

நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல், கோதுமை பொங்கல், காராமணி சுண்டல், தட்டாம்பயிறு.

பட வேண்டிய பாடல்:
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புய மேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே.

 
மேலும் நவராத்திரி வழிபாடு - 2019 பூஜை முறைகள் »
temple news
மதுரை மீனாட்சி (அக்., 5ல்) சக்கர தானர் அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.திருமால் தினமும் சிவபெருமானை ... மேலும்
 
temple news
நவராத்திரி நாட்களில் காலை வேளையில், பசுவை பூஜித்தால் லட்சுமியை வணங்கிய பலன் கிடைக்கும். பசுவின் ... மேலும்
 
temple news
நவராத்திரி பூஜையில் தினமும் அம்மனுக்கு பிரசாதம் படைப்பது அவசியம். இதற்காக மைசூரு உளுந்தம்பொடி சாதம், ... மேலும்
 
temple news
நவராத்திரியின் முதல்நாளில் அம்பாளுக்கு மகேஸ்வரி பாலா என்று பெயர் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ... மேலும்
 
temple news
மதுரை மீனாட்சியம்மன் இன்று யானை எய்த திருவிளையாடல் கோலத்தில் காட்சி தருகிறாள்.காஞ்சிபுரத்தை ஆட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar