| அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| திருவானப்புத்தூர்-609 205,நாகப்பட்டினம் மாவட்டம் |
| இலுப்பைப்பட்டுக்கு வடகிழக்கே 3 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| வரதம்பட்டு-609 205, நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருவானப்புத்தூர் அருகே. |
|
| அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் (திருப்புகழ்,தேவாரத் தலம்) |
| வைத்தீஸ்வரன் கோயில்-609 117,நாகப்பட்டினம் மாவட்டம் |
| மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ. |
| முருகன் சிவனை பூசித்த தலம் |
| அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| சீர்காழி-609 110, நாகப்பட்டினம் மாவட்டம் |
|
| முருகனே ஞானசம்பந்தனாக அவதரித்த தலம். அருணகிரிக்கு கந்தன் நயனதீட்சை அருளிய தலம். |
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| பாலசுப்பிரமண்யபுரம்(சீர்காழி வட்டம்) நாகப்பட்டினம் மாவட்டம் |
|
|
| அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் |
| வள்ளுவக்குடி-609 116, நாகப்பட்டினம் மாவட்டம் |
| சீர்காழிக்கு மேற்கே கொண்டல் வழியில் 6 கி.மீ. |
|
| அருள்மிகு குமார சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| கொண்டல்(கரியவன் நகர்),நாகப்பட்டினம் மாவட்டம் |
| வள்ளுவக்குடிக்கு மேற்கு 1 .5 கி.மீ. |
| சிவனும், திருமாலும் முருகனை வேண்டிய தலம் |
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| சுப்பராயன்பேட்டை (மாதிரி வேளூர்)-609 127 நாகப்பட்டினம் மாவட்டம் |
| கொண்டலுக்கு வடக்கே 7 கி.மீ. |
|
| அருள்மிகு சுந்தரேச சுவாமி திருக்கோயில் |
| திருமயிலாடி-608 188, நாகப்பட்டினம் மாவட்டம் |
| சீர்காழிக்கு வடக்கே சிதம்பரம் வழி 6 கி.மீ. |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| இனாம் சீயாளம்-608 188,நாகப்பட்டினம் மாவட்டம் |
| சீர்காழிக்கு வடக்கே 7 கி.மீ. |
|
|
|