| அருள்மிகு கங்காளநாத சுவாமி திருக்கோயில் |
| ஆழியூர்-611 117, நாகப்பட்டினம் மாவட்டம் |
| கடம்பர் வாழ்க்கைக்குக் கிழக்கு 1.5 கி.மீ. |
|
| அருள்மிகு சோழீஸ்வரமுடையார் திருக்கோயில் |
| இளங்கடம்பனூர், நாகப்பட்டினம் மாவட்டம் |
| ஆழியூர்க்கு வடகிழக்கே 2 கி.மீ. |
|
| அருள்மிகு சதுர்வேதபுரீஸ்வரர் திருக்கோயில் |
| பெருங்கடம்பனூர், நாகப்பட்டினம்-611 106 |
| இளங்கடம்பனூரிலிருந்து 1.5 கி.மீ. |
| முருகன் பெற்றோரைப் பணிந்த தலம். |
| அருள்மிகு கதிரேசசுவாமி திருக்கோயில் |
| சேங்கமங்கலம்-611 108, நாகப்பட்டினம் மாவட்டம் |
| பெருங்கடம்பனூரின் தெற்கு 2 கி.மீ. சிக்கல் வழி. |
|
| அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| சிக்கல்-611 108, நாகப்பட்டினம் மாவட்டம் |
|
| முருகனுக்கு முகத்தில் வியர்வைத் துளி தோன்றும் தலம். |
| அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் |
| பொரவச்சேரி-611 108, நாகப்பட்டினம் மாவட்டம் |
| சிக்கல்-நாகை வழியில் 1 கி.மீ. |
| எண்கண், எட்டுகுடி, சிக்கில் முருகன்களைப் படைத்த சிற்பியே இவரையும் படைத்தார் என்பர் |
| அருள்மிகு வெற்றி வேலாயுதசாமி திருக்கோயில் |
| மஞ்சக்கொல்லை, நாகப்பட்டினம் மாவட்டம்-611 106 |
| பொரவச்சேரியிலிருந்து 1 கி.மீ.ல் உள்ள அந்தணப்பேட்டையின் ஒரு பகுதி |
|
| அருள்மிகு சக்ரம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| புத்தூர்-611 106, நாகப்பட்டினம் மாவட்டம் |
| அந்தணப்பேட்டையின் ஒரு பகுதி. |
|
| அருள்மிகு காயாரோகணேசுவரர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்) |
| நாகப்பட்டினம்-611 101 |
|
|
| அருள்மிகு மெய்கண்டமூர்த்தி திருக்கோயில் |
| நாகப்பட்டினம்-611 101 |
|
|
|
|