பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா



பெரியகுளம்; பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா மே 11ல் துவங்கியது. 5 நாட்கள் நடக்கும் விழாவில் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மே 12 இரண்டாம் நாள் முக்கிய விழாவில் வரதராஜப் பெருமாள் கள்ளழகராக வீதி உலா வந்தார். நேற்று 4 ம் நாள் விழாவில் உற்ஸவர் வரதராஜப் பெருமாள் கருட வாகனம் மற்றும் மச்சஅவதாரம், கூர்மவதாரத்தில் எழுந்தருளினார்.இன்று திருவிழா நிறைவு பெறுகிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்