Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மழை பெஞ்சா என்ன! வெயிலடிச்சா என்ன!
 
பக்தி கதைகள்
மழை பெஞ்சா என்ன! வெயிலடிச்சா என்ன!

ஒரு பெண், மழைவந்தாலும் அழுவாள், வெயில் அடித்தாலும்அழுவாள். அவளிடம் ஒரு துறவி, “ஏம்மா! மழை பெஞ்சா ஊருக்கு நல்லது.விவசாயத்துக்கு, குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கும். வெயில் அடிச்சாதான் தாவரங்கள் வளரும். வேலைகள்தடங்கலின்றி நடக்கும். நீ தேவையில்லாம இதுக்குபோயி அழறியே!” என்றார்.“சுவாமி! எனக்கு இரண்டு மகன்கள்... ஒருத்தன்குடை விக்கிறான். அவனுக்கு மழை பெஞ்சா வியாபாரம் நல்லா நடக்கும்.இன்னொருத்தன் உப்புவியாபாரி. வெயில் அடிச்சா தான் அவனுக்கு வியாபாரம் கூடும். மழை காலத்திலேஒருவனுக்கும், வெயில் அடிக்கையிலே ஒருவனுக்கும் பாதிப்பு ஏற்படுது!அதனாலே வெயில் காலத்திலே குடைவிக்கிறவனை நினைச்சும், மழை காலத்திலேஉப்பு விக்கிறவனை நினைச்சும் அவங்க பட்டினியா கிடப்பாங்களேன்னு நினைச்சு அழறேன்,” என்றாள்.“சாமியார் அவளிடம், ‘அம்மா! இதற்குப் போய் யாராச்சும்அழுவாங்களா! மழை காலத்திலே இவனாச்சும்சந்தோஷமா இருக்கிறானே என குடை விற்கும் மகனைப் பத்தியும், வெயில் காலத்தில் இவனாவது வயிற்றுக்குசாப்பிடுகிறானே என உப்பு விற்கும் மகனைப் பத்தியும் சந்தோஷப்படுங்க! ஒருத்தன் நல்லாயிருக்கும் போது, இன்னொருவனுக்கு உதவச் சொல்லுங்க! ஒருத்தருக்கு ஒருத்தர், ஒவ்வொரு காலத்திலே உதவணுங்கிறதுக்காகத்தான்,
கடவுள் இந்த மாதிரியெல்லாம் செய்றார்,” என்றார்.அந்தப்பெண்ணின் மனம் தெளிந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar